Menu
Your Cart

Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் | PSRPI

பெரியார் ஒரு சகாப்தம் ஏன்?எப்படி? அறிஞர் பதில்
-5 % Out Of Stock
பெரியார் ஒரு சகாப்தம் ஏன்?எப்படி? அறிஞர் பதில்பேதமிலா வாழ்வுதரப் பிறந்து வந்தார் நீதிமன்றத்தின் நீதிக்கும் நீதி சொல்வார் நெறிகெட்டு வளைந்ததெல்லாம் நிமிர்த்தி வைப்பார் சாதியெனும் நாகத்தைத் தாக்கித் தாக்கிச் சாகடித்த பெருமை அவர் தடிக்கே உண்டு! நாதியிலார் நாதிபெற நாப்ப டைத்தோர் நாற்பத்தி அய்ங்க்கோடி மக..
₹1,140 ₹1,200
பொதுவுடைமையும் சமதர்மமும்
-0 % Out Of Stock
பொதுவுடைமையும் சமதர்மமும்”நமது நாட்டினர்களே ஏழைகளை வஞ்சித்து கொள்ள அடிக்கிறார்கள். பாமர மக்கள் கடவுள் செயல் என்று கருதிக் கொண்டு தினமும் ஏய்த்துக்கொண்டே வருகின்றார்கள். அப்படிப்பட்ட  பாமர மக்களை விழிக்கச் செய்து நீங்கள் ஏழைகளாய், தரித்திரர்களாய் இருப்பதற்குக் கடவுள் செயல் காரணமல்ல...
₹8 ₹8
மனித சமத்துவமும் இந்து சமுதாயமும்
-0 % Out Of Stock
கடவுள் மறுப்புத் தத்துவம் ஒரு விளக்கம்இயற்கையில் அதாவது நமக்குக் காரணம் தெரிய முடியாத வகையிலும் நம்மால் பரிகாரம் செய்ய முடியாத வகையிலும் இருக்கும் பேதம் போக, நமக்குத் தெரிந்த வரையில் நம்மால் பரிகாரம் செய்ய முடிகிற வகையில் இருப்பதை ஒழிக்க வேண்டும். அதற்காகவே நான் இங்கு பேசுகிறேன்...
₹8 ₹8
மரண தண்டனை ஒழிப்போம்
-5 % Out Of Stock
1.தமிழ்நாடு அரசு தண்டனைக்குறைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தவேண்டும்! 2.கேட்பது உயிர் பிச்சையல்ல! மறுக்கப்பட்ட நீதி! 3.தமிழக முதல்வருக்கு வி.ஆர்.கிருஷ்ணய்யர் உருக்கமான கடிதம் 4.அப்சல்குருவை தூக்கில் போட காங்கிரசில் எதிர்ப்பு 5.தூக்கிலிருந்து விடுதலை பெற்ற சி.ஏ.பாலன் 6.முடிவுறாத விசாரணை 7.2 ஆண்டுகாலத்து..
₹19 ₹20
Showing 109 to 120 of 136 (12 Pages)